சிபிஐ இயக்குனர் வழக்கில் அரசு தரப்பை உதவச் சொல்லி நீதிமன்றம் உத்தரவு
சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா மீது தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணைக்கு அரசாங்கத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் உதவ வேண்டும் என்று இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.📰 Read Full News