"ஊடகங்கள் தகவல் பெறுவதை மோடி அரசாங்கம் கட்டுப்படுத்துகிறது"
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஊடகங்கள் தகவல் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது என இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.📰 Read Full News
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஊடகங்கள் தகவல் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது என இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.📰 Read Full News
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஊடகங்கள் தகவல் பெறுவதைக் கட்டுப்படுத்துகிறது என இந்திய செய்தி ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.📰 Read Full News
வருமான வரி தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டியதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.📰 Read Full News
பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.📰 Read Full News
டில்லி உயிரியல் பூங்காவில் இருந்த வெள்ளைப் புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரழந்தார்.📰 Read Full News
டில்லி உயிரியல் பூங்காவில் இருந்த வெள்ளைப் புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரழந்தார்.📰 Read Full News
டில்லி உயிரியல் பூங்காவில் இருந்த வெள்ளைப் புலி தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரழந்தார்.📰 Read Full News
ஆயுத மோதல் மரணங்கள் தொடர்பில் எப்படி விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பான பரிந்துறைகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.📰 Read Full News
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.📰 Read Full News
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் செயற்பாடுகள் குறித்தான விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதாக சிபிஐ தெரிவித்துள்ளது.📰 Read Full News