இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பருவமழையின் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதால் அசாம், மேகாலயா மாநிலங்களில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை மேட்டுப்பாங்கான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அசாம், மேகாலயா மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு
- Post author:
- Post published:23/09/2014
- Post category:Uncategorized
- Post comments:0 Comments
- Post last modified:23/09/2014
- Reading time:1 mins read